Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
அன்னமேரி பாட்டி நாட்டு வைத்தியம் அம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்! சீஸனுக்கு தக்குனபடி காய்கள் காய்க்கற மாதிரியே… நோய்களும் மொளைக்கறதுதான் வாடிக்கை. கூடுமானவரைக்கும் உஷாரா இருந்துட்டா… அதையெல்லாம் கிட்ட வராமலே தடுத்துட முடியும். அதையும் மீறி வந்துட்டா… கவலையை விடுங்க. அதுக்குத்தான இருக்கேன் இந்த பாட்டி… அம்மை நோய் வந்தா… வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து மையா அரைச்சி, அம்மை மேல தடவுங்க. வேப்பந்தழையைப் போட்டு அது மேல படுத்து தூங்குறதோட… Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
நாட்டு வைத்தியம் ! நீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நன்னாரி பால் ! நீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நன்னாரி பால் ! கோடைக்காலம் தொடங்கிட்டு. இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. மழை பெஞ்சா விடாம பெய்யும்… வெயில் அடிச்சாலும் வெளுத்து வாங்கும். எல்லாம் காலத்தோட கோலம். ஆனாலும் இந்தப் பருவத்துல வர்ற நோய்கள்ல இருந்து நம்மளை காப்பாத்திக்கிறதுக்கு இந்தப் பாட்டி சொல்ற வைத்தியங்களை செய்யுங்க. சூடு பிடிக்கிறது, கட்டி வர்றதுனு சின்னப்புள்ளைங்கள பாடாப்படுத்திரும். கவனமா Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
கொளுத்துற கோடை வெயிலோட உஷ்ணம் உடம்பையே உலுக்கி போட்டுருது. போதாக்குறைக்கு, உஷ்ணத்தால வர்ற நோய்ங்களும் நம்மை நடுநடுங்க வச்சிடுது. உஷ்ண நோயில இருந்து உங்களப் பாதுகாத்துக்க சில வைத்திய முறைங்களச் சொல்றேன்.. கேட்டுக்கிடுங்க.. வயிற்றுவலி சரியாக.. ஒரு ஸ்பூன் மிளகை கடாயில போட்டு சூடாக்கணும். வெடிச்சதும் அதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டுக் காய்ச்சி, கால் டம்ளரா சுண்டினதும் வடிகட்டி குடிச்சிட்டு வந்தா, வயித்துவலி பறந்து போயிரும். மிளகுக்கு பதில் Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம். நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன. அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும். #மருந்து_ஒன்று சுண்டைக்காய்ப் Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
வியர்வை நாற்றம் போக குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும். வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு சிறுநீரகக்கல்லை குணமாக்குவது குறித்து ஒரு நண்பர் இணையத்தில் எழுதியிருந்த தகவல் அப்படியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2018 0 Comment
மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.. வராம போனாலும் விபரீதம்தான். இதுக்கு மூலிகை வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு.. கேட்டுக்கிடுங்க.. ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய.. அம்பது கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடிச்சி.. அதோடகூட அம்பது கிராம் பனைவெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதுல நெல்லிக்காய் அளவு எடுத்து, கால, மால ரெண்டு வேளைக்கு வாயில போட்டு தண்ணி குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு சீராயிரும். 100 Read More ...
Posted by Pattivaithiyam Aug - 6 - 2018 0 Comment
அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக் கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக் கீரை – சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை – தசைகளை பலமடைய செய்யும். கொடிபசலைக்கீரை – வெள்ளையை விலக்கும், நீர்க் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை – பசியைத்தூண்டும். வீக்கம் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 24 - 2017 0 Comment
வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, Read More ...
Posted by Pattivaithiyam Oct - 15 - 2017 0 Comment
தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. உங்களோடு சிறகு இணைய இதழில் அளவளாவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு Read More ...
Posted by Pattivaithiyam May - 3 - 2017 0 Comment
என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே என்று கவலைப்படுகிறவர்களை சந்தோஷப்படுத்துகிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய். கரிசலாங்கண்ணி முடிதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்கும், அதனை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் உபயோகப்படுத்தும் முறை மற்றும், தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள் முடி உதிர்தல் நிற்க : இரும்பு வாணலியை Read More ...
Posted by Pattivaithiyam May - 3 - 2017 0 Comment
அகத்திக்கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீரையை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு தேவையான பொருட்கள் : அகத்திக்கீரை – ஒரு கப் தேங்காய்த் துருவல் – தேவைக்கு பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 காய்ந்த மிளகாய் – ஒன்று தக்காளி – ஒன்று அரிசி களைந்த நீர் – Read More ...