Posted by Pattivaithiyam Dec - 18 - 2017 0 Comment
குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல் போவதே அதற்கு காரணம். எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அது உதடுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மிருதுதன்மையை உருவாக்கும். ஆலிவ் ஆயில் உதடு வெடிப்பை கட்டுப்படுத்தும். எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். காலையிலும், மாலையிலும் ஆலிவ் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 26 - 2017 0 Comment
தேவையான பொருட்கள் வெந்தயம்- 1/2 கப் கடுகு – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப காய்ந்த மிளகாய்- 6 மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை பருப்பு (அ) முந்திரி- 4 டீஸ்பூன் செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து லேசாக வெந்தயத்தைப் போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடுகைப்போட்டு லேசாக நிறம் மாறும் நிலையில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் காய்ந்த Read More ...
Posted by Pattivaithiyam Oct - 19 - 2017 0 Comment
பல்வேறு ரசாயனம் கலந்த அழகுச் சாதனப்பொருட்களைத் தேடி அலையும் நாம், இயற்கையாகக் கிடைக்கும் பீட்ரூட்டை பயன்படுத்தி, சரும அழகை மெருகேற்றலாம். பீட்ரூட் உடலுக்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும். அதில் பலரும் அறிந்தது உதட்டின் நிறத்தை பிங்க்காக மாற்றலாம் என்பது தான். ஆனால் பீட்ரூட் பல்வேறு சரும பராமரிப்பு குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக Read More ...
Posted by Pattivaithiyam Oct - 18 - 2017 0 Comment
#1 வெந்தயம் , யோகார்ட் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும் மற்றும் பொலிவானதாகவும் மாற்றும். யோகார்ட் ஒரு நல்ல கண்டிஷராக செயல்படுகிறது. வெந்தயம் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பொலிவை பெறலாம். தேவையான பொருட்கள் #1: இரவில் ஊற வைத்த வெந்தயம் 1 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் Read More ...
Posted by Pattivaithiyam Oct - 14 - 2017 0 Comment
* கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் ஏற்படும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. * மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. Read More ...
Posted by Pattivaithiyam Oct - 13 - 2017 0 Comment
கடலை மாவு தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும். ஆலிவ் ஆயில் உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். சந்தனப் பொடி மஞ்சள் தூளை, Read More ...
Posted by Pattivaithiyam Sep - 12 - 2017 0 Comment
வேர்ப்பகுதிகள் தினமும் குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடுகின்றன. இதனால் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் தலை சீவுதல் நீண்ட நேரம் தலை சீவுதல் நீண்ட நேரம் தலைசீவிக் கொண்டே இருப்பது தவறான ஒன்றாகும். இதனால் தலைமுடி உடைவதற்கும், முடியின் வேர்க்கால்கள் வழுவிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இறுக்கமாக இருப்பது இறுக்கமாக இருப்பது குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால், Read More ...
Posted by Pattivaithiyam Aug - 29 - 2017 0 Comment
மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அதனை போக்க அதிக செலவு செய்யவோ, மெனக்கெடவோ வேண்டியதில்லை. ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தியே கருவளையங்களை போக்கி விடலாம். இது சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு தேக Read More ...
Posted by Pattivaithiyam Aug - 24 - 2017 0 Comment
தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது. நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து விட்டதன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு Read More ...
Posted by Pattivaithiyam Aug - 21 - 2017 0 Comment
தேவையான பொருட்கள் : ஒரு கைப்பிடி கொய்யா இலைகள் 1 லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்க பாத்திரம் வடிகட்டி செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த கொதிக்கும் தண்ணீரில் கொய்யா இலைகளை போட வேண்டும். இந்த தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பயன்படுத்தும் முறை : தலைமுடியை Read More ...
Posted by Pattivaithiyam Aug - 17 - 2017 0 Comment
கரிசலாங்கன்னி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவது தலைமுடிக்கும், முகப்பொழிவிற்கும் மிக மிக சிறந்தது. இது தங்கம் போன்று மின்னக்கூடிய முகத்தை தரவல்லது. வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமும் அழகும் மேம்படுகிறது. இந்த பகுதியில் கரிசலாங்கன்னி கீரையை கொண்டு எப்படி இயற்கையான ஹேர் பேக் போடுவது என்பது பற்றி காணலாம். பொன்னாங்கன்னியின் மகத்துவம் : பொன்னாங்கன்னி கீரை முடியின் வேர் Read More ...
Posted by Pattivaithiyam Aug - 14 - 2017 0 Comment
முடி உதிர்வை தடுக்க : இஞ்சியை லேசாக நெருப்பில் சுட்டுக்கொள்ளுங்கள்.பின்னர் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலைமுடியின் வேர்கால்களில் படும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். இது முடியின் வறட்சியை தடுத்திடும் இதனால் முடி உதிர்வதை தடுத்திடும். வெங்காயச் சாறும் இஞ்சிச்சாறும் : சின்ன வெங்காயத்தை லேசாக வறுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட வெங்காயத்தின் பாதியளவு இஞ்சியை சாறு Read More ...